மதுரை வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தவ்ஹீது ஜமாத் சார்பில் "பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு " நபி வழி திடல் தொழுகை நடத்தினர். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Sunday 16 June 2024

மதுரை வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தவ்ஹீது ஜமாத் சார்பில் "பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு " நபி வழி திடல் தொழுகை நடத்தினர்.

 


மதுரை வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தவ்ஹீது ஜமாத் சார்பில் "பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு " நபி வழி திடல் தொழுகை நடத்தினர்.


300 பெண்கள் உள்பட 700 பேர் கலந்து கொண்டனர்.


மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா நிலவரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள ஏ ஸ் மகால்  அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் " பக்க ரீத் பண்டிகையை " முன்னிட்டு சிறப்பு  நபி வழித்திடல் தொழிலை நடைபெற்றது .


இதில் 400ஆண்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 700 பேர் திடல் வழி தொழுகையில் கலந்து கொண்டனர்.


விழாவிற்கான ஏற்படுகளை தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத் மதுரை மாவட்ட தலைவர் கலீல் . தாரிக் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad