திருமங்கலம் கப்பலூர்காலனி சிட்கோ முன்பு அ.தி.மு.க. சார்பில் நீர், மோர் பந்தலை ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Sunday, 9 April 2023

திருமங்கலம் கப்பலூர்காலனி சிட்கோ முன்பு அ.தி.மு.க. சார்பில் நீர், மோர் பந்தலை ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.


மதுரை மாவட்டம்  திருமங்கலம் ஒன்றிய அ.தி.மு.க சார்பில்,  கப்பலூர் சிட்கோ பஸ் நிறுத்தம் முன்பு கோடைகால நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு  ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் -முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார். 

திருமங்கல ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் லதா ஜெகன், ஒன்றிய கவுன்சிலர் உச்சப்பட்டி செல்வம்  தமிழழகன், வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன், வரவேற்றார்கள். , மற்றும் கட்சி நிர்வாகிகள் கழக முன்னோடிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தை ஆர்.பி.உதயகுமார் ஒன்றிய செயலாளர் அன்பழகனிடம் வழங்கினார். நிகழ்ச்சிக்கான சிறப்பு ஏற்பாடுகளை ஒன்றே கவுன்சிலர் உச்சப்பட்டி செல்வம் செய்திருந்தார். 

No comments:

Post a Comment

Post Top Ad