சாத்தையாறு அணை: அணையை திறந்து வைத்தார் அமைச்சர் பி. மூர்த்தி. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday, 12 October 2022

சாத்தையாறு அணை: அணையை திறந்து வைத்தார் அமைச்சர் பி. மூர்த்தி.

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தையாறு அணை முழு கொள்ளளவு எட்டியதை ஒட்டி, பாசனத்திற்காக அமைச்சர் பி. மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், சோழவந்தான் வெங்கடேசன் எம்.எல்.ஏ. ஆகியோர் அணையை திறந்து வைத்தனர். இதில், பொதுப்பணிதுறை மற்றும், வருவாய்துறையினர் பங்கேற்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad