மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தையாறு அணை முழு கொள்ளளவு எட்டியதை ஒட்டி, பாசனத்திற்காக அமைச்சர் பி. மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், சோழவந்தான் வெங்கடேசன் எம்.எல்.ஏ. ஆகியோர் அணையை திறந்து வைத்தனர். இதில், பொதுப்பணிதுறை மற்றும், வருவாய்துறையினர் பங்கேற்றனர்.
Wednesday, 12 October 2022
சாத்தையாறு அணை: அணையை திறந்து வைத்தார் அமைச்சர் பி. மூர்த்தி.
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - மதுரை
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், மதுரை
மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment