சொக்கலிங்கபுரத்தில், சட்ட விழிப்புணர்வு முகாம். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Sunday 21 July 2024

சொக்கலிங்கபுரத்தில், சட்ட விழிப்புணர்வு முகாம்.


மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி, வாடிப்பட்டி வட்ட சட்டப் பணிக்குழு சார்பாக, சர்வதேச நீதி தினத்தையொட்டி, சட்ட விழிப்புணர்வு முகாம் சொக்கலிங்கபுரத்தில் நடந்தது.

 

இந்த முகாமில், வழக்கறிஞர்கள் முத்துமணி, முத்துராமலிங்கம், தங்கப்பாண்டி, குரு ஆகியோர் கலந்து கொண்டு சட்ட விழிப்புணர்வு ஆணைக்குழு செயல்பாடுகள், அணுக வேண்டிய முறை, பயன்பாடுகள் பற்றி விளக்கி பேசினர். இதன் ஏற்பாடுகளை, வாடிப்பட்டி வட்ட சட்டப்பணிக் குழு சட்ட தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad