காரியாபட்டி அருகே, நபார்டு வங்கி சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Thursday 6 June 2024

காரியாபட்டி அருகே, நபார்டு வங்கி சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

 


காரியாபட்டி அருகே, நபார்டு வங்கி சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி:



விருதுநகர் மாவட்டம் ,நபார்டு வங்கி மற்றும் சீட்ஸ் வடக்கு வடக்கு புளியம்பட்டி நீர்வடிப்பகுதி திட்டம் சார்பில், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடை பெற்றது. நபார்டு வங்கி, உதவி பொதுமேலாளர் ராஜசுரேஷ் வரன் தலைமை வகித்தார.   ஊராட்சி மன்றத் தலைவர் பாலமுருகன் . முன்னிலை வகித்தார். 



சீட்ஸ் ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார். வரவேற்றார். கோவிலாங்குளம் வேளாண் ஆராய்ச்சி மைய பேராசிரியர்கள் கண்ணன், பாலாஜி, தமிழ்நாடு கிராம வங்கி மேலாளர் ஜெய்கர் ஆனந்த் ஆகியோர் பங்கேற்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை, வடக்கு புளியம்பட்டி நீர்வடிப்பகுதி அலுவலர்கள்  ஆறுமுகம், மாரிச்செல்வம், சிறப்பாக செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad