சாலையில் கழிவு நீர்: மாநகராட்சி கவனிக்குமா? - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday 25 May 2024

சாலையில் கழிவு நீர்: மாநகராட்சி கவனிக்குமா?


 சாலையில் கழிவு  நீர்: மாநகராட்சி கவனிக்குமா?


மதுரை மாநகராட்சி, 80,81- வது வார்டு பகுதியை உள்ளடக்கிய ஜெய்ஹிந்துபுரம், நேதாஜி தெருவில் ,கழிவு நீர் இரண்டு மூன்று நாட்களாக உடைப்பு ஏற்பட்டு வீதியில் குளம் போல் தேங்கி உள்ளது. இப்பகுதியில் துர்நாற்றம் எடுப்பதால், மூக்கை பொத்திபடியே, மக்கள் பயணிக்கின்றனர். மதுரை மாநகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் நலன் கருதி சரிசெய்ய   கேட்டுக் கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad