காரியாபட்டி அருகே , அழகிய நல்லூர் கிராமத்தில் வீட்டு மேற்கூரை விழுந்து விபத்து 6 பேர் காயம்: - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday 17 May 2024

காரியாபட்டி அருகே , அழகிய நல்லூர் கிராமத்தில் வீட்டு மேற்கூரை விழுந்து விபத்து 6 பேர் காயம்:

 


காரியாபட்டி அருகே  ,       அழகிய நல்லூர் கிராமத்தில் வீட்டு மேற்கூரை விழுந்து விபத்து 6 பேர் காயம்:


 காரியாபட்டி அருகே வீடு மேற்கூரை விழுந்து 6 பேர் காயம் அடைந்தனர். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே அழகிய நல்லூரியில்


அனந்த பிரியா என்பவர குடும்பத்துடன் காரை வீட்டில் குடியிருந்து வருகிறார்.  அவரது வீட்டில் மேற்கூரை இடிந்து விழுந்ததில், அனந்த பிரியா  (வயது 25). அருணா தேவி (வயது 27). லோகேஸ்வரி    (வயது 17). ஆருஷ்      (வயது 8) .செவின்         (வயது3) .சார்ஜன் (வயது 11/2) ஆகியோர்களுக்கு காயம் ஏற்பட்டது.  காயமடைந் தவர்களை, பொது மக்கள உடனடியாக மீட்டு  108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  விருதுநகர் அரசு மருத்துவ   கல்லூரி மருத்துவ மணையில், சிகிச்சை பெற்று வருகின் றனர். இது குறித்து, தகவல் கிடைத்தும் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.மல்லாங்கிணர். போலீசார் விசாரித்து வருகின்றனர்  .

No comments:

Post a Comment

Post Top Ad