மதுரை விளாங்குடி விசாலாட்சி மில் காலனி வாக்குச்சாவடியில் பதற்றம்
ஒரு பெண் வாக்கை பதிவு செய்யும்போது யாருக்கு வாக்களித்தோம் என சீட் தெரியவில்லை இது குறித்து அங்குள்ள அதிகாரியிடம் கேட்கும் போது யார் நீ வெளியே போ என்று தகாத வார்த்தையில் பேசி உள்ளார் அது மட்டுமின்றி பூத் ஏஜென்ட் ஒருவர் ஒருமையிலும் தகாத வார்த்தையை பேசி அங்கு வாக்களிக்க வரும் வாக்காளரிடம் அடாவடியில் ஈடுபட்டு வருகிறார் அதனால் பதற்றமான சூழ்நிலையில் விளாங்குடி விசாலாட்சி மில் காலனி வாக்குச்சாவடி _உள்ளது_
No comments:
Post a Comment