இயற்கை விவசாயம் என்பது நிலத்தை உலவு செய்யாமல் எவ்வித இடு பொருள்களையும் பயன்படுத்தாமல் குறைந்த களையெடுத்தல் மற்றும் குறைந்தபட்ச இதர வேளாண் பணிகளைக் கொண்டு பயிர் செய்யும் முறையாகும் அதிக செலவு செய்வது குறைவான விளைச்சலை பெறும் விவசாயிகள் ஆங்காங்கே முறை மற்றும் இயற்கை முறை விவசாயம் என்பது செலவில்லா வரப்பிரசாதமாக அமையும் அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்தின் நுகர்வு திறனை சமாளிப்பதற்கு நிலத்தை பயிர் உற்பத்தி என்பது மிக மிக அவசியமாகும் என்று வேளாண் இணை இயக்குனர். மேலும் கண்காட்சியில் நவதானியத்தில் செய்த பயறு வகைகள் தானிய வகைகள் ஆகியவன இடம்பெற்றிருந்தன.
இந்நிகழ்ச்சியில் சிவ அமுதன் வேளாண்மை துணை இயக்குனர், ஜெ சந்திரகலா வேளாண்மை உதவி இயக்குனர் சிங்கார லீனா விதைச்சான்று உதவி இயக்குனர் நந்தினி தவராஜன் குமாரி லட்சுமி ஆகிய வேளாண் அலுவலர்கள் கலந்து கொண்டனர் இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வேளாண்மை உதவி இயக்குனர் கள்ளிக்குடி சார்பில் நடைபெற்றது.
No comments:
Post a Comment