இதில், தமிழர் தேசிய கழகத்தின் சார்பில் மாநில இளைஞரணி தலைவர் ஜே. பி. குமார் தலைமை தாங்கினார். மதுரை மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டி முன்னிலை வகித்தார், மேலும், மதுரை மாவட்ட துணைத் தலைவர் மணிகண்டன், மதுரை மாவட்ட தலைவர் சுந்தர் குமார், வாடிப்பட்டி ஒன்றிய இளைஞரணி செயலாளர் பாலா, மதுரை மாவட்ட துணைச் செயலாளர் சரவணன், வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் விக்னேஷ், வாடிப்பட்டி ஒன்றிய இளைஞரணி செயலாளர் முருகானந்தம், வாடிப்பட்டி ஒன்றிய துணைச் செயலாளர் அஜித் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கண்டன உரை துணைச் செயலாளர் பி எம் நவீன் குமார் தலைமை கழக செயலாளர் மு. கா. பிரபு துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சங்கர் வழக்கறிஞர் தீரன் திருமுருகன் பொதுச் செயலாளர் ஆகியோர் சிறப்புரையாற்றி பேசினார்கள் நிறைவுறையாக வழக்கறிஞர் மு.கா.வையவன் நிறுவனத் தலைவர் சிறப்புரையாற்றி கண்டன உரையாற்றினார். இதில், மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment