அதிமுகவின் அம்மா பேரவை மாநில துணைச் செயலாளராக வாடிப்பட்டி ராஜேஷ் கண்ணா நியமனம் கட்சியினர் வாழ்த்து. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday 3 February 2024

அதிமுகவின் அம்மா பேரவை மாநில துணைச் செயலாளராக வாடிப்பட்டி ராஜேஷ் கண்ணா நியமனம் கட்சியினர் வாழ்த்து.


அதிமுகவின் பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி. உதயகுமார் அவர்களின் பரிந்துரையில், அம்மா பேரவையின் மாநில துணைச் செயலாளராக வாடிப்பட்டி ராஜேஷ் கண்ணா நியமனம் செய்யப்பட்டுள்ளார் இதனை அடுத்து, வாடிப்பட்டியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ராஜேஷ் கண்ணாவை, சந்தித்து கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். 

இதில், வாடிப்பட்டி தெற்கு ஒன்றியச் செயலாளர் கொரியர்கணேசன்,  மாவட்டக் கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், நகரச் செயலாளர்கள் வாடிப்பட்டி அசோக், சோழவந்தான் முருகேசன்,  மருத்துவர் அணி கருப்பட்டி கருப்பையா ,ஒன்றிய கவுன்சிலர்கள் தென்கரை ராமலிங்கம், கருப்பட்டி தங்கபாண்டி, இளைஞர் அணி தண்டபாணி,  கேபிள் மணி,  முன்னாள் கவுன்சிலர் பெருமாள், துரைக்கண்ணன், ஜெயபிரகாஷ், குருவித்துறை விஜய் பாபு,  சோழவந்தான் பேரூராட்சி கவுன்சிலர்கள் சண்முகபாண்டிராஜா,ரேகா ராமச்சந்திரன் டீக்கடைகணேச ன், நகர துணைச் செயலாளர் தியாகு,  பேட்டை மாரி  உள்பட நிர்வாகிகள் மற்றும் அதிமுகவினர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad