மாணிக்கம்பட்டியில், பால்வளத்துறை சார்பாக தூய பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் பயிற்சி முகாம். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday 12 February 2024

மாணிக்கம்பட்டியில், பால்வளத்துறை சார்பாக தூய பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் பயிற்சி முகாம்.


மதுரை மாவட்டம் பாலமேடு அருகே மானிக்கம்பட்டி கிராமத்தில், கவுண்டர் உறவின் முறை கட்டடத்தில் தூய பால் கூட்டுற  பயிற்சி முகாம், ஆவின் பொதுமேலாளர் சிவகாமி தலைமையில் நடந்தது. துணைப் பதிவாளர் செல்வம் முன்னிலை வைத்தார். உதவி பொதுமேலாளர் டாக்டர்கள். ரவிச்சந்திரன் கார்த்திகேயன், பால யோகிகனி ஆகியோர்கள் அனைவரையும் வரவேற்றனர்.

ஆவின் பொது மேலாளர் சிவாகமி பேசியதாவது, தமிழ்நாடு அரசு அறிவித்த ஊக்கத்தொகை 1 லிட்டருக்குரு. 3 ரூ வீதம் வழங்குதல். அண்ணா நல நிதி காப்பீடு திட்டம், பால் தரத்தின் அடிப்படையில், பால் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பதால்   பால் உற்பத்தியாளர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். தொடர்ந்து, உறுப்பினர்களுக்கு மாட்டு க்கடன் வழங்கப்படும் என, கூறினார். வாடிப்பட்டி பால் சேகரிப்பு   குழு மேலாளர் செல்வம் நன்றி கூறினார். 

No comments:

Post a Comment

Post Top Ad