தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் மறைந்து முப்பதாவது நாள் காரியத்திற்கு இன்று திருமங்கலம் மீனாட்சி அம்மன் கோவிலில் மோட்ச தீபவிளக்கு ஏற்றப்பட்டுள்ளது. இதில் திருமங்கலம் தொகுதி பொறுப்பாளர் செல்வம் மதுரை தெற்கு மாவட்ட தலைவர் தெற்கு மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் பாபு ராஜேந்திரன் திருமங்கலம் நகர செயலாளர் ராதாகிருஷ்ணன் திருமங்கலம் ஒன்றிய கழக செயலாளர் கார்த்திகேயன் கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் தனபாண்டியன் உள்ளிட்ட கலந்து கொண்டு கேப்டன் அவர்களுக்கு மோட்ச விளக்கு ஏற்றி மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.இதில் மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Friday 26 January 2024
Home
திருமங்கலம்
தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் மறைந்து முப்பதாவது நாள் காரியத்திற்கு இன்று திருமங்கலம் மீனாட்சி அம்மன் கோவிலில் மோட்ச தீபவிளக்கு ஏற்றப்பட்டுள்ளது.
தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் மறைந்து முப்பதாவது நாள் காரியத்திற்கு இன்று திருமங்கலம் மீனாட்சி அம்மன் கோவிலில் மோட்ச தீபவிளக்கு ஏற்றப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - மதுரை
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், மதுரை
மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment