தமிழகத்தில் ஆவின் அதல பாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது அண்ணாமலை பேச்சு. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday 25 November 2023

தமிழகத்தில் ஆவின் அதல பாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது அண்ணாமலை பேச்சு.


தமிழகத்தில் ஆவின் நிறுவனம் அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டார் மதுரையில் செய்தியாரும் அவர் சந்தியா அவர் கூறியது: காமராஜர் மீது பொய் புகார்களை கூறி ஆட்சிக்கு வந்தவர் தான் திமுக திராவிட முன்னேற்றக் ஆட்சியில் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைவு எங்கு பார்த்தாலும் லஞ்சம் மக்கள் பிரச்சனையை தீர்க்க ஆர்வம் காட்டவில்லை போன்றவை நிகழ்வாகும் தவறுகள் செய்கின்ற யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது வருமான வரி துணையின் கடமையாகும். கடந்த இரண்டு ஆண்டுகளாக திமுக அமைச்சர்கள் சொல்கின்ற குற்றச்சாட்டுகளுக்கு அவ்வப்போது நாங்கள் பதில் அளித்து வருகிறோம்.

திமுகவில் பல கோழைகள் அமைச்சராக உள்ளனர், அதற்கு உதாரணம் அமைச்சர் மனோ தங்கராஜ். பாரத பிரதமரை பற்றி தவறாக டுவீட் செய்து, எதிர்ப்புகள் வந்ததும், அதை டெலிட் செய்தவர் தான் அமைச்சர் மனோ தங்கராஜ் என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad