சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் வரும் 28ஆம் தேதி சனிக்கிழமை நள்ளிரவு 1.05 மணி முதல் நள்ளிரவு 2.23 மணி வரை நிகழ்வதால் அன்று இரவு 7 முதல் நடை அடைக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தொடர்ந்து 29ஆம் தேதி காலை 5:40 மணிக்கு மேல் வழக்கம்போல் தரிசனம் நடைபெறும்.. என கோவில் நிர்வாகம் அறிவிப்பு.
Friday, 13 October 2023
Home
திருப்பரங்குன்றம்
சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவில் நடை அடைப்பு.
சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவில் நடை அடைப்பு.
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - மதுரை
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், மதுரை
மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment