

தற்போது கழிவுநீர் அருகே தங்குவதால் குடிக்க பயன்படுத்தப்படும் நீர் கலங்களாக வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். தற்போது பொதுமக்கள் குடிப்பதற்கு அருகில் கரிசல்பட்டி ஊராட்சியில் இருந்து குடிநீர் வாங்கி பயன்படுத்தி வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதுவருக்கு நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் கூறியதாவது, திருமங்கலம் பகுதியில் இரண்டு மூன்று தெருக்களில் உள்ள கழிவு நீர் சின்ன வடகரை கிராமத்திற்கு செல்கிறது. அதிகப்படியாக வடகரை கிராமப் பகுதியில் உள்ள பாண்டியன் நகர் கழிவுநீர் தான் அப்பகுதிக்கு செல்கிறது. திருமங்கலம் நகர் பகுதியில் இருந்து செல்லும் கழிவு நீரை அகற்றுவதற்கு கால்வாய் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும் இந்த கழுகு நீரில் மறுசுழற்சி செய்வதற்காக அவசியமும் இல்லை. தொழிற்சாலை கழிவுகள் ஏதேனும் இருந்தால் மனுசுளர்ச்சி செய்யலாம். சாதாரணமாக சாக்கடை கழிவுநீர் தான் என தெரிவித்தார்.
No comments:
Post a Comment