மதுரை மகால் மண்டல் பாஜக சார்பில் மஞ்சணக்காரத்தெருவில் முப்பெரும் விழா - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday 8 July 2024

மதுரை மகால் மண்டல் பாஜக சார்பில் மஞ்சணக்காரத்தெருவில் முப்பெரும் விழா


மதுரை மகால் மண்டல் பாஜக சார்பில் மஞ்சணக்காரத்தெருவில் முப்பெரும் விழா நடைபெற்றது.

விழாவில் 200 மாணவர்களுக்கு 50 ஆயிரம் மதிப்பில் ஸ்கூல் பேக் , நோட், உள்பட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

மதுரை மஹால் மண்டல் மஞ்சணக்கார தெருவில் பாஜக சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்தும் .

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் மஹால் மண்டலில் அதிக வாக்குகள் பெற்றுக் கொடுத்த பொதுமக்களுக்கும்.

மற்றும் 47 வது வார்டில் உள்ள மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்புக் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு மதுரை மாவட்டத் தலைவர் மகா சுசீந்திரன் தலைமை தாங்கினார் மாநில நெசவாளர் பிரிவு செயலாளர் மற்றும் மண்டல் தலைவர் திருமுருகன் முன்னிலை வகித்தனர் .

மண்டல் பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் குருசாமி ஆகியோர் வரவேற்புரை கூறினர் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன்,தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவர் திருமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கல்வி நலத்திட்ட விழாவிற்கான நோட்புக், பேனா , பாக்ஸ் மற்றும் ஸ்கூல் பேக் உபகரணங்கள் வழங்கும்  ஏற்பாடுகளை மாவட்ட செயற்குழு உறுப்பினர் நாராயணன் செய்திருந்தார்.


விழாவில் பள்ளி மாணவர்களிடம் பேசிய பேராசிரியர் ராம சீனிவாசன் கூறுகையில் 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவை பற்றிய கார்ட்டூன் வரையப்பட்டு அதில் நகைச்சுவையாக குறிப்பிட பட்டிருக்கும் இந்தியாவில் அனைவரும் வறுமையில் உள்ளனர் ஆகையால் அமெரிக்க குழந்தைகள் இந்த உணவை சாப்பிட்டு தங்கள் உடல் நலத்தை தேற்றிக் கொள்ளவும் என இருக்கும் .

தற்போது 50 வருடங்களுக்குப் பின் தற்போதைய கார்டூன் சித்திரத்தில் அமெரிக்க குழந்தைகளை நீங்கள் படித்து நல்ல வேலையில் இருங்கள் இல்லையேல் உங்கள் வேலைவாய்ப்பை இந்தியர்கள் பறித்துக் கொள்வார்கள் என்ற மாதிரி உள்ளது இதற்கெல்லாம் காரணம் பிரதமர் மோடி அவர்களின் சிரிய முயற்சி

லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உலகில் பல்வேறு பகுதியில் இருந்து மாணவர்கள் பயில்கிறார்கள் ஆனால் சாதனைளர்களாக விருந்து பெரும் மாணவர்கள் இந்தியர்களாக இருக்கின்றனர் இதற்கு நமது கல்வியை காரணம் மாணவர்கள் தாய் தந்தையரை மதியுங்கள் நமக்கு கல்வி கொடுக்கும் ஆசிரியரை மதியுங்கள் ஆசிரியரை குறை கூறாமல் பாடத்தில் காணும் செலுத்தி சாதனையாளராக மாறுங்கள் என பேராசிரியர் ராம சீனிவாசன் கூறினார்.

விழாவில் 150 மாணவ, மாணவிகளுக்கான மஞ்சணக்காரத் தெரிவில் முப்பெரும் விழா நடைபெற்றது.

50 ஆயிரம் மதிப்பில் 200 மாணவர்களுக்கான ஸ்கூல் பேக், நோட் உள்பட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

மதுரை மஹால் மண்டல் மஞ்சணக்கார தெருவில் பாஜக சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்தும் .

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் மஹால் மண்டலில் அதிக வாக்குகள் பெற்றுக் கொடுத்த பொதுமக்களுக்கும்.

மற்றும் 47 வது வார்டில் உள்ள மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்புக் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு மதுரை மாவட்டத் தலைவர் மகா சுசீந்திரன் தலைமை தாங்கினார் மாநில நெசவாளர் பிரிவு செயலாளர் மற்றும் மண்டல் தலைவர் திருமுருகன் முன்னிலை வகித்தனர் .

மண்டல் பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் குருசாமி ஆகியோர் வரவேற்புரை கூறினர் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன்,தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவர் திருமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கல்வி நலத்திட்ட விழாவிற்கான நோட்புக், பேனா , பாக்ஸ் மற்றும் ஸ்கூல் பேக் உபகரணங்கள் வழங்கும்  ஏற்பாடுகளை மாவட்ட செயற்குழு உறுப்பினர் நாராயணன் செய்திருந்தார்.


விழாவில் பள்ளி மாணவர்களிடம் பேசிய பேராசிரியர் ராம சீனிவாசன் கூறுகையில் 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவை பற்றிய கார்ட்டூன் வரையப்பட்டு அதில் நகைச்சுவையாக குறிப்பிடப்பட்டிருக்கும் இந்தியாவில் அனைவரும் வறுமையில் உள்ளனர் ஆகையால் அமெரிக்க குழந்தைகள் இந்த உணவை சாப்பிட்டு தங்கள் உடல் நலத்தை தேற்றிக் கொள்ளவும் என இருக்கும் .

தற்போது 50 வருடங்களுக்குப் பின் தற்போதைய கார்டூன் சித்திரத்தில்அமெரிக்க குழந்தைகளை நீங்கள் படித்து நல்ல வேலையில் இருங்கள் இல்லையேல் உங்கள் வேலைவாய்ப்பை இந்தியர்கள் பறித்துக் கொள்வார்கள் என்ற மாதிரி உள்ளது இதற்கெல்லாம் காரணம் பிரதமர் மோடி அவர்களின் சிரிய முயற்சி

லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உலகில் பல்வேறு பகுதியில் இருந்து மாணவர்கள் பயில்கிறார்கள் ஆனால் சாதனைளர்களாக விருந்து பெரும் மாணவர்கள் இந்தியர்களாக இருக்கின்றனர் இதற்கு நமது கல்வியை காரணம் மாணவர்கள் தாய் தந்தையரை மதியுங்கள் நமக்கு கல்வி கொடுக்கும் ஆசிரியரை மதியுங்கள் ஆசிரியரை குறை கூறாமல் பாடத்தில் காணும் செலுத்தி சாதனையாளராக மாறுங்கள் என பேராசிரியர் ராம சீனிவாசன் கூறினார். விழாவில் 150 மாணவ, மாணவிகளுக்கான கல்வி நலத்திட்ட உதவிக வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad