கல்வி விழிப்புணர்வு வாகனத்தை நீதிபதி கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் சார்பு நீதிமன்ற வளாகத்தில் இருந்து இலவச கல்வி தொடர்பான விழிப்புணர்வு வாகனம் ஒவ்வொரு கிராமம் கிராமமாக தொழில் தகராறுகளில் நிவாரணம் பெற உதவி, பெண்களுக்கான உரிமை, மண வாழ்க்கை பிரச்சனைகளில் தீர்வு காண வாகன விபத்து களில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு இழப்பீடு பெற இது போன்ற சட்ட விழிப்புணர்வு வாகனத்தை திருமங்கலம் சார்பு நீதி மன்ற நீதிபதி பிரபாகரன் கொடியசைத்து அனுப்பி வைத்தார். மேலும் பொதுமக்களுக்கு ஏற்றவகையில் இந்த வாகனம் ஒவ்வொரு கிராமத்திற்கு வரும் என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ராமசாமி, செயலாளர் அறிவொளி, வழக்கறிஞர் முத்துராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment