மதுரையில் வடமாடு திருவிழா:
மதுரைஅருள்மிகு ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் உற்வச விழா முன்னிட்டு மதுரை கருப்பாயூரணியில் 15 வது,ஆண்டு வடமாடு திருவிழா நடைபெற்றது. இதில், பிஜேபி மாநிலத் தலைவர் அண்ணாமலையின் காளை மாடு கலந்து கொண்டது. இதை மாலை மரியாதை செலுத்தி, மதுரை பாஜக மாநகர்மாவட்டத் தலைவர் மகா சுசீந்திரன் துவக்கி வைத்தார். மற்றும் விழா குழுவினர் மாநகர ஊடக பிரிவு தலைவர் வேல்பாண்டி, துணை தலைவர் ஹரி.முத்து, விக்னேஸ்வரன் கலந்து கொண்டனர். போட்டியில், பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலையின்காளை மாடுவெற்றி பெற்றது.
No comments:
Post a Comment