திருக்கல்யாணம் டிஜிட்டல் முறையில் மீனாட்சிக்கு மொய் செலுத்த ஏற்பாடு - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Sunday 21 April 2024

திருக்கல்யாணம் டிஜிட்டல் முறையில் மீனாட்சிக்கு மொய் செலுத்த ஏற்பாடு

 


மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் டிஜிட்டல் முறையில் மீனாட்சிக்கு மொய் செலுத்த ஏற்பாடு 


இன்று உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் விஷேசமாக நடைபெற்றது.


திருக்கல்யாணத்தைக் காண அதிகாலையில் இருந்தே குவிந்தனர் மீனாட்சி பக்தர்கள்.வெட்டிவேர் மற்றும் நறுமண மலர்களால திருக்கல்யாண மேடை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.


சித்திரை திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.


இன்று காலை 8.35க்கு மேல் 8.59க்குள் ரிஷப லக்கனத்தில் திருக்கல்யாணம்


மாலை மாற்றிக் கொண்டனர் மீனாட்சி - சுந்தரேஸ்வரர்.மீனாட்சி அம்மன் கழுத்தில் மங்கல நாண் அணிவித்தார் சுந்தரேஸ்வரர் அன்னைக்குத் திருமணம்-தாங்களும் மாங்கல்யம் கட்டிக் கொள்வதைப் பேறாகக் கருதுகின்றனர் மதுரை வாழ் பெண்கள்.இவ்விழாவில் டிஜிட்டல் முறையில் மீனாட்சிக்கு மொய் காணிக்கை செலுத்த ஏற்பாடு செய்யப்படுள்ளது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad