சோழவந்தானில் நீத்தார் நினைவு நாள் தினம் அனுசரிப்பு: - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday, 15 April 2024

சோழவந்தானில் நீத்தார் நினைவு நாள் தினம் அனுசரிப்பு:

 


சோழவந்தானில் நீத்தார் நினைவு நாள் தினம் அனுசரிப்பு:



மதுரை மாவட்டம்,சோழவந்தான் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில், நீத்தார் நினைவு நாள் தினம் அனுசரிக்கப்பட்டது. நிலைய அலுவலர் ரெ. தௌலத் பாதுஷா தலைமையில் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மதுரை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad