பாலமேடு பகுதியில் மொச்சை அமோக விற்பனை. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday 12 January 2024

பாலமேடு பகுதியில் மொச்சை அமோக விற்பனை.


மதுரை மாவட்டம், பாலமேட்டில் மொச்சைக்காய் விற்பனை சமூகம் பொங்கல் பண்டிகைக்காக பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். பொதுவாக, பாலமேடு பகுதியில் விளையக்கூடிய மற்றும் காய்க்கு தனி மவுசு உண்டு.

இந்த மொச்சைக்காய் நாட்டு மொச்சைக் காய் என்று அழைக்கப்படுவதால், இதனை பொதுமக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். தற்போது,  பாலமேடு பகுதியில், கிலோ மொச்சைக்காய் 70 முதல் 80 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கரும்பு, வெல்லம், மஞ்சள் உள்ளிட்ட ஊர்கள் எந்த அளவிற்கு பொங்கல் பண்டிகை முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மகத்துவமான பொருளாதாரம் உள்ளதோ, அதே அளவிற்கு பச்சைமொச்சைக் காயும், பொங்கல் பண்டிகை நேரத்தில் அதிக அளவில் மொச்சைக்காய் பொதுமக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.


மதுரை மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து இரு சக்கர வாகனத்தில் வருவோர், பச்சை மொச்சைக் காயை, கிலோ கணக்கில் வாங்கிச் செல்கின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad