வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி தென்காசி தூத்துக்குடி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு லேசாக பெரிய துவங்கிய மழை அதிகாலை 3 மணி முதல் பலத்த மலையாக கொட்டி தீர்த்தது. தற்பொழுது மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. இதன் காரணமாக மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் பேரையூர் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முதல் காலை வரை விடிய விடிய மழை பெய்தது இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளது.
இன்னும் மூன்று நாட்களுக்கு கனமழை இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது ஆனால் மாவட்ட ஆட்சியர் சங்கீதா தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
No comments:
Post a Comment