சோழவந்தானில் திமுக சார்பில் மருதுபாண்டியர் குருபூஜை விழா வெங்கடேசன் எம் .எல். ஏ .பங்கேற்பு. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday, 28 October 2023

சோழவந்தானில் திமுக சார்பில் மருதுபாண்டியர் குருபூஜை விழா வெங்கடேசன் எம் .எல். ஏ .பங்கேற்பு.


மதுரை மாவட்டம் சோழவந்தானில், சுதந்திரப் போராட்ட வீரர்கள் மாமன்னர் மருதுபாண்டியர் 222 வது குருபூஜை விழா நடைபெற்றது. சோழவந்தான் பேருந்து நிலையத்தில் உள்ள மருது பாண்டியர்களின் படத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம். எல். ஏ. மாலை அணிவித்து மரியாதை செய்தார். 

இதில், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன், சோழவந்தான் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், பேரூராட்சித் தலைவர் எஸ். எஸ். கே. ஜெயராமன், துணைத் தலைவர் லதா கண்ணன், பேரூர் துணைச் செயலாளர்கள் ஸ்டாலின், குத்தாலம் செந்தில், பொதுக்குழு உறுப்பினர்கள் ஸ்ரீதர் சரந்தாங்கி முத்தையா, நிர்வாகிகள் முன்னாள் பேரூர்செயலாளர் முனியாண்டி, சி.பி.ஆர். சரவணன், வாடிப்பட்டி பேரு நிர்வாகி பிரகாஷ், பேரூராட்சி கவுன்சிலர்கள் குருசாமி, முத்து செல்வி, சதீஷ் செல்வராணி கௌதமராஜா, சிவா மாவட்ட பிரதிநிதி  பேட்டை பெரியசாமி, முட்டை கடை காளி, சுரேஷ், முன்னாள் பேரூர் துணைத் தலைவர் அண்ணாதுரை, இளைஞர் அணி வெற்றிச்செல்வன், முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா, தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் பி ஆர் சி  பாலசுப்பிரமணியம், மேலக்கால் ராஜா, மாணவரணி எஸ் ஆர் சரவணன், சங்கங்கோட்டை சந்திரன், ரவி,ஆட்டோ மார்நாடு, மில்லர், தொண்டரணி முள்ளை ரமேஷ், தென்கரை சோழன் ராஜா, திருவேடகம் ராஜா என்ற பெரிய கருப்பன், எஸ். எம். பாண்டி மற்றும் சோழவந்தான் பேரூர் கழகத்திற்கு உட்பட்ட திமுக நிர்வாகிகள் வார்டு செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad