அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 38.50 க்கு விலை போனது. இதன் மூலம் ரூ 31513-க்கு விற்பனை நடைபெற்றது. அடுத்ததாக கோவில்பட்டியை சேர்ந்த ஒரு விவசாயியின் 602 கிலோ சூரியகாந்தி விதை ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 46 க்கு விலை போனது. இதன் மூலம் ரூ 27727 -க்கு விற்பனை நடைபெற்றது. மேலும் செங்கப்படையை சேர்ந்த ஒரு விவசாயியின் 970 கிலோ குதிரைவாலி ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 50 க்கு விலை போனது.


இதன் மூலம் ரூ 48500 -க்கு விற்பனை நடைபெற்றது. மேலும் திருமங்கலத்தை சேர்ந்த ஒரு விவசாயியின் 253 கிலோ நிலக்கடலை பருப்பு ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 105 க்கு விலை போனது. இதன் மூலம் ரூ 26460 -க்கு விற்பனை நடைபெற்றது. அடுத்ததாக சேடபட்டியை சேர்ந்த சதுரகிரி உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தை சேர்ந்த 550 கிலோ கம்பு ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 27 க்கு விலை போனது. இதன் மூலம் ரூ 14900-க்கு விற்பனை நடைபெற்றது. மேலும் தங்களாச்சேரியைச் சேர்ந்த ஒரு விவசாயியின் 7850 கிலோ கம்பு ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 24 க்கு விலை போனது.
இதன் மூலம் ரூ 188400 -க்கு விற்பனை நடைபெற்றது. மேலும் தங்களாச்சேரியை சேர்ந்த ஒரு விவசாயியின் 3000 கிலோ மக்காச்சோளம் ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 20.80 க்கு விலை போனது. இதன் மூலம் ரூ 62400 -க்கு விற்பனை நடைபெற்றது. அடுத்ததாக செங்கப்படையை சேர்ந்த ஒரு விவசாயியின் 49 கிலோ கேப்பை ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 27 க்கு விலை போனது. இதன் மூலம் ரூ 1323 -க்கு விற்பனை நடைபெற்றது. இன்று மட்டும் எட்டு வேளாண் விளைபொருட்கள் பன்னிரெண்டு குவியல்களாக விற்பனையானதன் மூலம் ரூ 437689 க்கு வர்த்தகம் நடைபெற்றது.
மேலும் விபரங்களுக்கு G.வெங்கடேஷ், கண்காணிப்பாளர் அவர்களை 9025152075 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment