தேமுதிக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Sunday, 16 April 2023

தேமுதிக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு.


மதுரை தெற்கு மாவட்டம் திருமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சொக்கநாதன்பட்டியில்  கோடை வெயிலின் வெப்பத்தை தடுக்கவும், ஏழை எளிய மக்களின் தாக்கத்தை தீர்க்கவும்  இன்று நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மதுரை தெற்கு மாவட்ட கழக செயலாளர் கணபதி  கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.இதில் ஒன்றிய கழக செயலாளர் கார்த்திகேயன்,நகரச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் பாபு, ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் தீபா சுந்தர், பொருளாளர் பழனி ஒன்றிய இளைஞரணி செயலாளர் குமார் மாவட்ட பிரதிநிதிகள் மலைச்சாமி, கல்யாண சுந்தரம், ராமமூர்த்தி, பாலமுருகன் முத்து பையன், ஆயிரம் கலந்து கொண்டு நீர் போல் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு வழங்கினார்கள் .

இதனை சொக்கநாதன் பட்டி கிளைக் கழக செயலாளர் ரகுராமன் புதூர் கிளைச் செயலாளர் அழகர்சாமி புளியங்குளம் கிளைச் செயலாளர் குருசாமி கிளை நிர்வாகிகள் பாலமுருகன் அழகர்சாமி சின்னசாமி ராமமூர்த்தி கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு இந்த நீர் பந்தலை திறப்புவை திறந்து வைத்து பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad